ஊழியர்கள் வேலைநிறுத்தம்

img

8 மாதமாக சம்பளம் வழங்கவில்லை பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்

கடந்த 8 மாதங்களாக சம்ப ளம் வழங்காததைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் புதுக்கோட்டையில் வியாழக்கிழ மையன்று வேலை நிறுத்தப் போரா ட்டத்தைத் தொடங்கினர்.

;